மாநில நிதி தணிக்கை அறிக்கை தமிழக ஆளுநரிடம் ஒப்படைப்பு

 
மாநில நிதி தணிக்கை அறிக்கை தமிழக ஆளுநரிடம் ஒப்படைப்பு

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 151 (2) இன் கீழ் தமிழக அரசின் நிதிக் கணக்குகள் தொடர்பான தணிக்கை அறிக்கையை மாநில சட்டமன்றத்தின் முன் வைப்பதற்காக தமிழக ஆளுநரிடம் இந்திய தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் அலுவலகம் வழங்கும்.

அந்த வகையில், மார்ச் 31, 2020 உடன் நிறைவடைந்த ஆண்டிற்கான இந்திய தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் அலுவலகத்தின் மாநில நிதி தணிக்கை அறிக்கை, மேதகு தமிழக ஆளுநரிடம் 17.09.2021 அன்று ஒப்படைக்கப்பட்டது.

From around the web