அடுத்த 1 மணி நேரத்திற்கு இந்த 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை

 
அடுத்த 1 மணி நேரத்திற்கு இந்த 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, தென்காசி, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

From around the web