வைரல் வீடியோ... கள்ளக்காதல் ஜோடியை கயிறால் இரும்பு கம்பியால் வெளுத்தெடுத்த கணவன்-மனைவி!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சம்பல் மாவட்டத்தில் உள்ள கெசர்பூர் கிராமத்தில் ஒரு பெண் தனக்கு திருமணமான நிலையிலும் வேறொரு இளைஞருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரு அறையில் ஒன்றாக இருந்த நிலையில் அதனை உறவினர்கள் பார்த்து விட்டனர்.
संभल में प्रेमी–प्रेमिका को हाथ बांधकर पीटा गया, भीड़ तमाशबीन खड़ी देखती रही। Video के आधार पर पीटने वालों को चिह्नित कर रही पुलिस। दोनों में कई साल से प्रेम प्रसंग था। आज फैमिली वालों ने इन्हें कमरे में पकड़ लिया।
— Sachin Gupta (@SachinGuptaUP) March 23, 2025
⚠️ Trigger Warning: Disturbing Visual⚠️ pic.twitter.com/VVxwy0rAcb
அதன் பின் அவர்கள் இருவரையும் ஒரு கயிற்றில் கட்டி வைத்து இரும்பு கம்பியால் அடித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களை தெருவில் கயிறால் கட்டி வைத்த நிலையில் அந்த ஆணை அவருடைய மனைவியும் அந்த பெண்ணை அவருடைய கணவனும் அடித்து நொறுக்கி எடுக்கின்றனர்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளத்தொடர்பில் இருந்தாலும் இப்படி பொதுவெளியில் முரட்டுத்தனமாக தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் போலீசார் வீடியோவை வைத்து அவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!