ஆப்கானிஸ்தானில் தொடரும் சோகம்! 100பேர் பலி!

 
ஆப்கானிஸ்தானில் தொடரும் சோகம்! 100பேர் பலி!


ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதற்கு பிறகு அங்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. வன்முறைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது மசூதியில் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் தொடரும் சோகம்! 100பேர் பலி!

இதில் 100 க்கும் மேற்பட்டோர் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குந்தூஸ் மாகாணத்தில் மசூதியில் வெடித்த குண்டுவெடிப்பில் அப்பாவி மக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக பிடிஐ செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தொடரும் சோகம்! 100பேர் பலி!

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.எனினும், ஐஎஸ் பயங்கரவாத இயக்கமே இந்த வகையான கொடூர தாக்குதலை அரங்கேற்றி இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டுப்படைகள் வெளியேறிய பிறகு அங்கு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக அமைந்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

From around the web