நாளை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் தடை!

 
நாளை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் தடை!

தமிழகத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சென்னையில் கீழ்காணும் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தாம்பரம் பகுதி: பல்லாவரம் வேலுவரதன் தெரு, தெரசா பள்ளி மெயின் ரோடு, போலிஸ் குடியிருப்பு, சீனிவாச பெருமாள் கோயில் தெரு மற்றும் அருகில் உள்ள பகுதிகள்.

நாளை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் தடை!

அம்பத்தூர் பகுதி; ராம் நகர், சுந்தரசோழபுரம் கிராமம், ஸ்ரீ தேவிநகர், ஐஸ்வர்யா கார்டன், மேத்தா மருத்துவமனை, பாலாஜி நகர், சுப்புலட்சுமி நகர், ராஜீவ் நகர், சிவகாமி நகர் மற்றும் அருகில் உள்ள பகுதிகள்.


சேத்துப்பட்டு பகுதி; புஷ்பா நகர் குடிசை மாற்று வாரியம் பகுதி, கோத்தாரி ரோடு, ஜெயலட்சுமிபுரம் மெயின் ரோடு, தெற்கு மாட தெரு, கிருஷ்ண ஐயர் தெரு, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, சரஸ்வதி தெரு, நாச்சியப்பன் தெரு, மேல்பாடி ரோடு மற்றும் அருகில் உள்ள பகுதிகள்

நாளை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் தடை!


வியாசார்பாடி பகுதி: எஸ்.ஏ கோயில், ஆர்.கே நகர், கல்மண்டபம், தண்டையார்பேட்டை, வ.உ.சி ரோடு பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதிகள்

அண்ணா நகர் பகுதி; P பிளாக் முதல் Z பிளாக், 2, 3, 5, 6 அவென்யூ, 3, 4, 5,6 மெயின் ரோடு. பெல்லி ஏரியா, பொன்னி காலனி, அப்பு காலனி, உதயம் காலனி, வசந்தம் காலனி மற்றும் அருகில் உள்ள பகுதிகள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web