நாளைய ராசிபலன்!! இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்!

 
நாளைய ராசிபலன்!! இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்!

நாளைய பஞ்சாங்கம்
15-10-2021, புரட்டாசி 29,
வெள்ளிக்கிழமை,
மாலை 06.02 வரை தசமி திதி
பின்பு வளர்பிறை ஏகாதசி.
திருவோணம் நட்சத்திரம் காலை 09.16 வரை
ஹயக்ரீவருக்கு உகந்த நாள்.
இன்று விஜயதசமி

நாளைய ராசிபலன்!! இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்!

இராகு காலம்
காலை 10.30 மணி முதல் -12 மணி வரை
எம கண்டம்
மதியம் 3 மணி முதல் – 4.30 மணி வரை
சுப ஹோரைகள்
காலை 6 மணி முதல் – 8 மணி வரை
காலை 10 மணி முதல் -10.30 மணி வரை
மதியம் 1 மணி முதல் -3 மணி வரை
மாலை 5 மணி முதல் – 6 மணி வரை
இரவு 8 மணி முதல் – 10 மணி வரை

நாளைய ராசிபலன்!! இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்!

நாளைய ராசிப்பலன் – 15.10.2021

மேஷம்
இன்றைய உங்களின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும் நேரம் இது. வருகின்ற செலவுகளை சுப செலவுகளாக மாற்றி அமைத்து கொள்ளுங்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வருமானம் பல வழிகளில் வந்து சேரும் யோகம் உண்டு.
ரிஷபம்
உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வார்த்தைகளின் நிதானத்தைக் கடைப்பிடித்து வாருங்கள். கையிருப்பு குறையும். உறவினர்களையும், நண்பர்களையும் அனுசரித்து செல்லுங்கள்.
மிதுனம்
தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். வாழ்க்கையில் இதுநாள் வரையில் இருந்த வந்த நிலை மாறி சறுக்கல்கள் துவங்கலாம். எச்சரிக்கையாக இருந்து கடந்து வாருங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்பட்டு, காரிய தாமதமாகலாம். வீண் பேச்சைத் தவிர்ப்பது உத்தமம்.

நாளைய ராசிபலன்!! இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்!


கடகம்
நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். இது நாள் வரையில் இருந்து வந்த சங்கடங்கள் விலகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
சிம்மம்
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வீட்டு தேவையை பூர்த்தி செய்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். கடன் சுமை குறையும்.
கன்னி
இனி வரும் காலகட்டங்களில் வேலையில் ஈடுபாடு குறைய நேரிடலாம். எதிலும் கால தாமதமாகும் கட்டம் இது. அருகில் இருக்கும் சிவ ஆலயங்களுக்கு சென்று வாருங்கள். வார்த்தைகளில் நிதானம் தேவை. உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
துலாம்
இந்த காலகட்டங்களில் உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் கூடவே சேர்ந்து வரும். தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். பொறுமையை கடைபிடித்து வாருங்கள்.
விருச்சிகம்
குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உங்கள் உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வெளியூர், வெளிநாடு பயணம் செல்ல நேரிடும்.

நாளைய ராசிபலன்!! இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்!


தனுசு
உங்களுக்கு பணவரவு சற்று சுமாராக இருந்தாலும் மனதில் நிம்மதி குடி கொண்டிருக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் இழுபறி நிலை உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் ஏற்படும்.
மகரம்
திடீர் தனவரவுகள் உண்டு. ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிகளவில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிட்டும். பொன் பொருள் சேரும்.
கும்பம்
உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக செலவுகள் செய்ய நேரிடும். சரியான நேரத்தில் தூங்குவதை கடைபிடித்து வாருங்கள். தேவையற்ற விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். பிள்ளைகளால் சிறுசிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இருந்த இடையூறுகள் விலகும்.
மீனம்
நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

From around the web