நகைப்பிரியர்கள் அதிர்ச்சி! அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை!

 
நகைப்பிரியர்கள் அதிர்ச்சி! அதிரடியாக உயர்ந்த  தங்கத்தின் விலை!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையை பொறுத்து தமிழகத்தில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்கமும் கடந்த சில நாட்களாக நடுத்தர மக்களையும், ஆபரணப் பிரியர்களையும் அலைகழித்து வருகிறது.

நகைப்பிரியர்கள் அதிர்ச்சி! அதிரடியாக உயர்ந்த  தங்கத்தின் விலை!

அந்த வகையில் சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்துள்ளது

அதன்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.35,896 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 5 உயர்ந்து ரூ.4,487 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நகைப்பிரியர்கள் அதிர்ச்சி! அதிரடியாக உயர்ந்த  தங்கத்தின் விலை!

தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் அதிகரித்து வருகிறது. அதன்படி ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.69,600 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ. 200 அதிகரித்துள்ளது.

நகைப்பிரியர்கள் அதிர்ச்சி! அதிரடியாக உயர்ந்த  தங்கத்தின் விலை!

அதன்படி ஒரு கிலோ ஆபரண வெள்ளியின் விலை ரூ 69,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.69.80. எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

From around the web