இன்று விடுமுறை ! உற்சாகத்தில் மாணவர்கள்!

 
இன்று விடுமுறை ! உற்சாகத்தில் மாணவர்கள்!


தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று விடுமுறை ! உற்சாகத்தில் மாணவர்கள்!

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் திருநெல்வேலி மாவட்டத்தில் அக்.6 மற்றும் 9 ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இன்று விடுமுறை ! உற்சாகத்தில் மாணவர்கள்!

இன்று தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
இதனால் இன்று ஒருநாள் மட்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web