மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

 
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

நேற்றைய தங்கத்தின் விலை உயர்வு இல்லத்தரசிகளை பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை, திடீரென சற்று குறைய துவங்குவதும் பின் அதிகளவில் அதிகரிப்பதும் இல்லத்தரசிகளை கலவரப்படுத்தியுள்ளது.

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

நேற்றைய தங்கத்தின் விலை இப்படி திடீரென சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.35,544 க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.17 ஆக உயர்ந்து, ரூ.4,443 க்கு விற்பனை செய்யப்பட்டது.

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

ஒரு கிலோ வெள்ளியின் விலை 65,600 ரூபாயாக இருந்த நிலையில் நேற்று வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ. 200 உயர்ந்து 65,800 விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.80 க்கு விற்பனை செய்யப்பட்டது. இனி இந்தியாவில் தொடர்ச்சியாக வருகின்ற பண்டிகை காலங்கள், திருமண காலங்கள், கிட்டத்தட்ட கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிற மக்கள் என தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கவே செய்யும் என்கிறார்கள்.

From around the web