தன்னைத் தானே திருமணம் செய்த நடிகை! 3கோடியை உதறி தள்ளிய அலம்பல்!

 
தன்னைத் தானே திருமணம் செய்த நடிகை! 3கோடியை உதறி தள்ளிய அலம்பல்!


உலகம் தொழில் நுட்ப வளர்ச்சியில் தினம் தினம் புது உச்சத்தை தொட்டு வருகிறது. தற்போதைய வாழ்க்கை முறையில் பல்வேறு மன அழுத்தங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் பெரும்பாலும் தனிமையை விரும்புகின்றனர். அந்த வகையில், தனிமையை விரும்பிய பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடலிங் நடிகை கிரிஸ் கிளாரியா, தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார்.

தன்னைத் தானே திருமணம் செய்த நடிகை! 3கோடியை உதறி தள்ளிய அலம்பல்!

ஆண்கள் பலருடன் டேட்டிங் செய்த இவர் ஆண்களே தனக்கு செட்டாக மாட்டார்கள் என முடிவு செய்து தனியாகவே இருந்து வந்தார்.
சமூகவலைத்தளங்களில் இந்த செய்தி பெரும் வைரலாகியது. அதன்பிறகு பல ஆண்களிடமிருந்து திருமணத்திற்கு அழைப்பு வந்து குவிந்தது.இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன்படி அரபு ஷேக் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும் ரூ.3 கோடி வரதட்சனையாக தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

என்னையே திருமணம் செய்ததை விவாகரத்து செய்துவிட்டு அவரை திருமணம் செய்துகொள்ளும்படி கோரினார்.அவரை திருமணம் செய்ய தான் தயாராக இல்லை எனவும், தனக்கு அவர் யார் என்றே தெரியாது, வெறும் பணத்திற்காக தான் திருமணம் செய்து கொள்ள தயாராக இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

From around the web