ஜம்மு-காஷ்மீர் எல்லையில் உச்சகட்ட பதற்றம்! 5 பேர் உயிரிழப்பு!

 
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் உச்சகட்ட பதற்றம்! 5 பேர் உயிரிழப்பு!


இந்தியாவின் எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதன் அடிப்படையில் ஜம்மு – காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. ராணுவ வீரர்களுக்கும் இடையேயான சண்டையில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 5 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் உச்சகட்ட பதற்றம்! 5 பேர் உயிரிழப்பு!

ஜம்மு – காஷ்மீரில் குறிப்பிட்ட பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக துப்பு கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் இன்று காலை ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கி இருந்த தீவிரவாதிகள் இந்திய ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் உச்சகட்ட பதற்றம்! 5 பேர் உயிரிழப்பு!


இந்நிலையில், தீவிரவாதிகளின் தாக்குதலில் ராணுவ அதிகாரி உள்பட 5 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ராணுவ வீரர்கள் தொடர்ந்து தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வீரர்கள் உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏது வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web