காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் ரத்து!

 
காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் ரத்து!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.இதனையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 9 முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளிகள் அக்.1 முதல் திறக்கப்பட்டுள்ளன.

காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் ரத்து!


நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8 வரை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது 10,11,12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் கிடையாது எனவும் , மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நேரடியாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் ரத்து!


மேலும், திட்டமிட்டபடி நவம்பர் 1ம் தேதி 1 முதல் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

From around the web