இன்று மாலை பிரதோஷ நேரத்தில் இந்த மந்திரத்தை சொல்ல மறக்காதீங்க!
இன்று ஆடி மாத தேய்பிறையில் வருகின்ற பிரதோஷ தினம். குரு பகவானுக்குரிய வியாழக்கிழமையன்று வருகின்ற பிரதோஷம் என்பதால் கூடுதல் விசேஷம். பொதுவாக பிரதோஷ நேரம் என்பது நமது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான காலங்கள்.
சிவபெருமானுக்குரிய பிரதோஷ தினம். கடவுளை வழிபட எல்லா நாட்களுமே உகந்த நாட்கள் என்றாலும் நம் பாவ வினைகளில் இருந்து விடுபட கால நேரம் பார்த்து வழிபாடுகள் செய்ய வேண்டியது அவசியம். பொதுவாக மாலை நேரத்தில் பிரதோஷ வழிபாடு செய்யும் போது இதைச் சொல்ல மறக்காதீங்க.
மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலம் எனப்படுகிறது. இந்த நேரத்தில் சிவ ஆலயங்களில் யாருடனும் பேசாமல் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து பின்வரும் ஸ்லோகத்தை 108 முறை சொல்ல வேண்டும். இந்த ஸ்லோகத்தை தொடர்ந்துச் சொல்லி வந்தால் இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி என்பது ஐதிகம்.
ஸித்தயோகீ மஹர்ஷிச்ச
ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|
பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச விபனோம்ருது ரவ்யய:
இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி ! ஓம் நம சிவாய
அவன் தாள் பணிவோம். சிவாய நம சொல்லுவோம்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!