பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு!

 
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு!


நடப்பாண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமைதிக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது .

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு!

அதன்படி டேவிட் கார்ட், ஜோஷ்வா ஆங்ரிஸ்ட், கியூட்டோ இம்பென்ஸ் ஆகிய மூவருக்கும் பகிரப்பட்டுள்ளது. ஏற்கனவே வேதியியலுக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கும், இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு!


இந்நிலையில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் டேவிட் கார்ட், ஜோஷ்வா ஆங்ரிஸ்ட், கியூட்டோ இம்பென்ஸ் ஆகிய மூன்று பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web