நாளை டாஸ்மாக்கிற்கு விடுமுறை! தள்ளாடும் குடிமகன்கள்!

 
நாளை டாஸ்மாக்கிற்கு விடுமுறை! தள்ளாடும் குடிமகன்கள்!


தமிழகத்தில் உள்ளூர் பண்டிகை, முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில் உள்ளூர் விடுமுறைகளை மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்து கொள்வது நடைமுறையில் உள்ளது.

நாளை டாஸ்மாக்கிற்கு விடுமுறை! தள்ளாடும் குடிமகன்கள்!


அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் நாளை மருதுபாண்டியர் குருபூஜை நடைபெற உள்ளது இதற்காக உள்ளூர் விடுமுறையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

நாளை டாஸ்மாக்கிற்கு விடுமுறை! தள்ளாடும் குடிமகன்கள்!

இதன் அடிப்படையில் நாளை டாஸ்மாக் கடைகளும் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதே நடைமுறை அக். 30 தேதி தேவர் ஜெயந்தி நாளன்றும் கடைப்பிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

From around the web