முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது !

 
முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது !


யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் மற்றொரு வீரரை சாதி ரீதியாக சில தகாத வார்த்தைகளை குறிப்பிட்டு பேசினார். யுவராஜ் சிங்கின் இந்த பேச்சால் பெரும் சர்ச்சை உருவானது. உடனடியாக தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார் யுவராஜ் சிங்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது !


இந்நிலையில் சாதிவெறியை தூண்டும் வகையில் அவர் கருத்துக்களை வெளியிட்டதாக யுவராஜ்சிங்கிற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கின் விசாரணை நேற்று காவல் நிலையத்தில் நடத்தப்பட்டது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது !

தொடர் 3 மணி நேர விசாரணைக்குப் பிறகு யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டார்.
இடைக்கால ஜாமீன் கோரியிருந்தார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.

From around the web