பகீர்.. மனைவி உட்பட 42 பெண்கள் கொடூர கொலை.. சைக்கோ கொலையாளியால் பெரும் பதற்றம்!

 
ஜோமைசி கலிசியா

கென்யாவில் தனது மனைவி உட்பட 42 பெண்களை கொடூரமாக கொன்று புதைத்த வழக்கில் ஜோமைசி கலிசியா (33)  என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த  தொடர் கொலை கென்யாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குவாரிக்கு அருகில் உள்ள குற்றவாளியின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் 10 செல்போன்கள், லேப்டாப், அடையாள அட்டைகள் மற்றும் பெண்களின் உடைகள், கொலைக்கு பயன்படுத்திய கத்தி, சடலங்களை அப்புறப்படுத்த பயன்படுத்திய 9 சாக்கு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில்,ரது மனைவி கொலையில் தொடங்கி அடுத்தடுத்தாக 42 பெண்களைக் கொன்றதாகவும், பின்னர் அவர்களின் உடல்களை கைவிடப்பட்ட குவாரியில் அப்புறப்படுத்தியதாகவும் ஒப்புக்கொண்டார். மேலும்,  இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web