உஷார் மக்களே!! சென்னையில் 896 தெருக்கள்!! மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!! இந்த பகுதிகளில் தான் அதிகமாம்!!

 
உஷார் மக்களே!! சென்னையில் 896 தெருக்கள்!! மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!! இந்த பகுதிகளில் தான் அதிகமாம்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உஷார் மக்களே!! சென்னையில் 896 தெருக்கள்!! மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!! இந்த பகுதிகளில் தான் அதிகமாம்!!

திருவிழா பண்டிகை காலங்கள், சரிவர முக கவசங்களைப் பயன்படுத்தாதது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது என்று பல காரணங்களால் சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

செங்கல்பட்டு, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சென்னையில் கடந்த 24 நேரத்தில் புதிதாக 204 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உஷார் மக்களே!! சென்னையில் 896 தெருக்கள்!! மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!! இந்த பகுதிகளில் தான் அதிகமாம்!!

இந்நிலையில், சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சென்னையில் கொரோனா தொற்று அதிகமுள்ளதாக 896 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக அண்ணாநகர் மண்டலத்தில் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

From around the web