டெல்லியில் டெங்குவுக்கு ஒருவர் பலி!.. 723 பேருக்கு பாதிப்பு

 
டெல்லியில் டெங்குவுக்கு ஒருவர் பலி!.. 723 பேருக்கு பாதிப்பு

டெல்லியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் முகக்கவசம், சமூக இடைவெளியை தொடர்ந்து கடைப்பிடித்திட அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

டெல்லியில் டெங்குவுக்கு ஒருவர் பலி!.. 723 பேருக்கு பாதிப்பு

டெல்லியில் அக்டோபர் 12 ஆம் தேதி வரை 39 பேரும், செப்டம்பரில் 217 பேரும் என மொத்தம் 480 பேர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகி இருந்தது.

இந்நிலையில் இன்று (அக்டோபர் 18) வெளியிடப்பட்ட தகவலின் படி இதுவரை டெல்லியில் 723 பேர் டெங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முதன்முறையாக ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web