மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவா் ராஜ் தாக்கரேவுக்கு கொரோனா

 
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவா் ராஜ் தாக்கரேவுக்கு கொரோனா

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவா் ராஜ் தாக்கரே சமீபத்தில் நாசிக், புனே, தானே உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதேபோல அடுத்த ஆண்டு பல்வேறு மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளதால், மும்பையிலும் மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

இந்தநிலையில் ராஜ் தாக்கரே, அவரது தாயார் மற்றும் சகோதரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜ் தாக்கரே மற்றும் அவரது சகோதரி லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

From around the web