undefined

பரபரப்பு... ரூ5,00,000/- ரொக்கப்பணத்துடன் முதல்வர் அலுவலக ஊழியர்கள்  2 பேர் கைது !  

 
டெல்லி


இன்று தலைநகர் டெல்லியில் 70 சட்டபேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு   காலை  7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மும்முனைப்போட்டி இந்த தேர்தலில் நிலவி வரும் நிலையில்  ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜகவும், காங்கிரஸும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தன.

அதிஷி


அவர்களிடமிருந்து ரூ 5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.  பணத்திற்கான உரிய ஆவணங்கள் மற்றும் அது எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. எங்கிருந்து அவர்கள் எடுத்துச் சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஒருவர் முதல்வரின் உதவியாளராகப் பணிபுரிந்தவர் என்றும், மற்றொருவர் ஓட்டுநர் என்றும் தெரிய வந்துள்ளது" என்றனர். தேர்தல் நடைபெறும் சில மணி நேரங்களுக்கு முன்னதாக முதல்வர் அலுவலக ஊழியர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!