இன்றே கடைசி... மிஸ் பண்ணாதீங்க... தமிழகத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்!
நாசா அறிவித்திருந்தப்படியே முதல் நாளில் இரவு 7.09 மணி முதல் வெறும் கண்களால் 7 நிமிடங்களுக்கு வானில் இன்னொரு நட்சத்திரம் போலவே விண்வெளி ஆய்வு மையம் தெரிந்தது. ஏராளமான மக்களும், வானியல் அறிஞர்களும், மாணவர்களும் இதனை வெறும் கண்களால் பார்த்து ரசித்தனர். வானத்தில் வெளிச்ச புள்ளியாகவும், சற்று நீண்ட கோடாகவும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை பார்க்க முடிந்ததாகக் கூறினார். சென்னையின் பல இடங்களில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் கடந்து செல்வதை மக்கள் பார்த்து ரசித்தனர்.
கோவையில் இருந்து சென்னை வரை இருக்கும் மாவட்ட மக்கள் இன்று மே 14ம் தேதி வரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பார்க்கலாம் என நாசா அறிவித்துள்ளது. கோவை, உதகை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, விழுப்புரம் மக்கள் வெறும் கண்ணால் விண்வெளி மையத்தை பார்க்கலாம் இன்று மே14ம் தேதி வரை விண்வெளி மையத்தை காணலாம் என நாசா தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!