நாளை தமிழகத்தில் இந்த பகுதிகளில்   மின்தடை!

 
 


தமிழகத்தில் மின்சார வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை ஜூலை 4ம் தேதி வியாழக்கிழமை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில்  மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
மின் தடை ஏற்படக்கூடிய பகுதிகள் :
கோவை
சரவணம்பட்டி, சி.வி.பட்டி, அறிவொளி நகர், சேரப்பாளையம், மதுக்கரை, பல்துறை, எ.கி.பத்தி பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும். 
சென்னை குரோம்பேட்டையில் டெம்பிள் டவுன் ரோடு, பாஷ்யம் நவர்த்தன பிளாட்ஸ், ஜெயின் பிளாட்ஸ், திருநீர்மலை மெயின் ரோடு, ரங்கா நகர் 1 முதல் 6வது தெரு, சுப்பராய நகர், காசி கார்டன், என்எஸ்கே தெரு, பிரசாந்தி நகர், பாரதியார் தெரு, மகாலட்சுமி எஸ் ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல்  பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். 
ஈரோடு  சென்னிமலை பகுதியில் சென்னிமலை, பொன்கநகர், பாரதிநகர், சின்னபிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமரபுரி, சக்திநகர், பெரியார்நகர், நம்மக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்புச்சிபாளையம், திம்பம்பாளையம், அம்மாபாளையம்  பகுதியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

கரூர் மாவட்டத்தில் புஞ்சைபுகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில்  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.  
பல்லடம்  கார்டிவாவி பகுதியில் அப்பநாயக்கன்பட்டி, மக்குப், மில், கம்பம், காரணப்பேட்டை, புளியம்பட்டி, ஆறுகுளம், அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்தடை செய்யப்படும்.
பெரம்பலூர் மாங்கூன் பகுதியில் அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலபுலியூர், சத்திரமனை, கண்ணபாடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
சேலம் வாழப்பாடி பகுதியில் மேட்டுப்பட்டி, சி.கே.ஹில்ஸ், பேலூர், சி.எம்.சமுத்திரம், டி.என்.பட்டி, மங்களாபுரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.


தேனி போடி பகுதியில்  பாராகான், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம் & சூலபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற  பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
தேனி உத்தமபாளையம் பகுதிகளில் டவுன் உத்தமபாளையம், அம்பாசமுத்திரம், ராயப்பன்பட்டி, பண்ணைபுரம், வல்லயன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
உடுமலை பேட்டை  ஆலமரத்தூர் பகுதிகளில் பொட்டியாம்பாளையம், கொங்கல்நகரம், பொட்டிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தாம்பட்டி, அணைக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆர்.சி.பி.உரம், எஸ்.ஜி.புதூர், எழுபநகரம், சிக்கனூத்து, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்தடை செய்யப்படும்.
உடுமல்பேட்டை டவுன், பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகே, காந்திநகர் 2, ஜீவா நகர், அரசு காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!