3 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து கோர விபத்து.. ஒருவர் பலி.. 57 பேர் மீட்பு.. !

 

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை அருகே உள்ள பெலாப்பூரில் 3 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டிடம் இடிந்து விழுவதற்குள் 2 பேர் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதிகாலை 4:50 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது .  

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!