பகீர் வீடியோ.. பெண் மருத்துவர் பாத்ரூமில் இரு காதலர்களுடன் உல்லாசம்.. நேரில் பார்த்து பொளந்து கட்டிய கணவர்!

 

உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்சில் உள்ள ஒரு ஹோட்டலில் பெண் மருத்துவர் தனது இரு காதலர்களுடன்  உல்லாசமான நிலையில் இருந்தார். அப்போது அவரது கணவர், ஹோட்டலுக்கு வந்து பார்த்தபோது, இரண்டு ஆண்களுடன் மனைவி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் மனைவி மற்றும் காதலர்கள் இருவரையும் அடித்து உதைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதன்காரணமாக பெண் மருத்துவர் கடந்த இரண்டு வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், இருவரும் விவாகரத்து செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் ஹோட்டலுக்கு வந்தபோது இரண்டு ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக அவர் தனது மனைவி மற்றும் இரு இளைஞர்கள் மீது புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், தம்பதியர் பிரிந்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது.மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு ஓட்டலுக்கு சென்ற கணவர், அங்கு காதலர்களுடன் மனைவியுடன் குளியலறையில் இருப்பதை பார்த்து உதைத்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!