பிரபல காட்டுயிர் ஆய்வாளர் ஏ.ஜே.டி.ஜான்சிங் இன்று காலமானார்... முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

 
இந்தியாவின் முன்னணி காட்டுயிர் ஆய்வாளர் ஏ.ஜே.டி. ஜான்சிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் குன்றிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தால். இந்நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று ஜூன் 7ம் தேதி அதிகாலை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 

திருநெல்வேலியைச் சேர்ந்த முனைவர் ஜான்சிங் இந்திய காடுகள் அனைத்தையும் அறிந்தவர். அவற்றில் பெரும்பாலானவற்றை நடந்தே கடந்தவர். உடல் நலம் குன்றுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு கூட வட இவர் இந்தியக் காடுகளில் ஆய்வுக்காகப் பல கிலோமீட்டர் நடந்த அனுபவத்தை பதிவு செய்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!