undefined

அதிர்ச்சி வீடியோ.. இரை என நினைத்து மருந்து பாட்டிலை விழுங்கிய நாகப்பாம்பு.. வலியால் துடித்த பரிதாபம்!

 

சமூக வலைதளங்களில் நாள்தோறும் பலவகையான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருமல் மருந்து பாட்டிலை விழுங்கிய நாகப்பாம்பு ஒன்று மீட்கப்பட்டது.

பின்னர் பாம்பை பிடித்து ஊருக்கு வெளியே உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றார்.கவனக்குறைவாக வீசப்பட்ட மருந்து பாட்டிலை பாம்பு தனது இரையாக எடுத்து சாப்பிட ஆரம்பித்திருக்கலாம் என்றும், இதனால் தொண்டையில் சிக்கி பாதித்திருக்கலாம் என்று சுபேந்து மல்லிக் கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!