பகீர் வீடியோ... சிக்கன் பப்சில் எலி.... ரயில் உணவகத்தில் விபரீதம்!
இந்தியாவில் தொலை தூர பயணங்களுக்கு பெரும்பாலும் மக்கள் ரயில் பயணங்களையே நம்பியுள்ளனர். குறைவான கட்டணத்தில் பாதுகாப்பான பயணங்களை ரயில்கள் உறுதி செய்வதால் தான் . இந்தியாவிலேயே மிகப்பெரிய ரயில் நிலையமாக விளங்கும் கல்கத்தாவில் உள்ள ஹவுரா ரயில் நிலையத்தில் உணவகம் ஒன்றில் இது படம்பிடிக்கப்பட்டுள்ளது
கல்கத்தாவில் உள்ள ஹவுரா ரயில் நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கண்ணாடி பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிக்கன்பப்ஸுகளுக்கு மத்தியில் உயிருள்ள எலி ஒன்று தாவிக்குதித்து செல்கிறது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் கடும் கண்டனங்களைபதிவு செய்து வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!