முன்னேற்பாடுகளை செய்துக்கோங்க... நாளை இந்த இடங்களில் எல்லாம் மின் தடை!  

 


தமிழகத்தில் பராமரிப்பு பணி காரணமாக மாதம் ஒரு முறை பகுதி வாரியாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை ஜூலை 9ம் தேதி தமிழகத்தில்  எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளது.  

வடசென்னை பகுதியில்  மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், பேரூர் செட்டிபாளையம், காளம்பாளையம், தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசிபுரம், ஜே.என்.பாளையம், காளியண்ணன்புதூர், புதூர், தென்னமநல்லூர், கொண்டையம்பாளையம், தென்றல் நகர், நெல்லித்துறை, தேக்கம்பட்டி, தொட்டதாசனூர், சமயபுரம், பத்ரகாளியம்மன் கோவில், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், சென்னியம்பாளையம், காரமடை, சிக்கராம்பாளையம், கண்ணார்பாளையம், புஜங்கனூர்
பி.என்.பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், பூச்சியூர், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, இடிகரை, அத்திபாளையம், மணியங்கராமபாளையம், சமநாயக்கன்பாளையம்
திருவள்ளுவர் நகர், ராதாகிருஷ்ணன் சாலை, நக்கீரன் தெரு, பிளாக் 6 முதல் 9 வரை. சென்ட்ரல் அவென்யூ, மேற்கு குறுக்குத் தெரு, மணலி உயர் சாலை, தென்றல் நகர், லட்சுமியம்மன் நகர், மீனம்பாள் சாலை 1&2, அபிராமி அவென்யூ ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.


தென் சென்னையில் திருநீர்மலை மெயின் ரோடு, ஸ்ரீகிருஷ்ணா என்ஜிஆர், வழுதாளம்பேடு, மைக்ரோ இண்டல்ட் எஸ்ட், பெருமாள் நாஜி, பாம் ரிவேரா, எம்கேபி என்ஜிஆர், அருள்முருகன் என்ஜிஆர், கலைமகள் என்ஜிஆர், கற்பகம் என்ஜிஆர், சாய்பாபா என்ஜிஆர், குமரன் என்ஜிஆர், குமரன் என்ஜிஆர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல்  பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
கடலூர் மாவட்டத்தில் கீழ்கவரப்பட்டு, பகண்டை, கொங்கராயனூர், கவரப்பட்டு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.


தர்மபுரி  மாவட்டத்தில் பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, மோரூர், பள்ளிப்பட்டி பி.சி.பட்டி, திப்பிரெட்டிஹள்ளி, ஜாலியூர், மண்லூர், முத்தம்பட்டி பொம்மிடி, துரிஞ்சிப்பட்டி , ஏ.எம்.கோட்டை, முத்தம்பட்டி, கருங்கல்பாளையம் ரேகடஹள்ளி, மெனசி, பூதநத்தம், குண்டல்மடுவு, எம்.என்.ஹள்ளி, கத்திரிபுரம், ராமியனஹள்ளி சிந்தல்பாடி, ஆத்தூர், அய்யம்பட்டி, பாலசாமிதுயிரம், தத்தனூர், புதூர், குருபரஹள்ளி, துரிஞ்சிஹள்ளி, கோட்டபுயனூர், கந்தகவுன்
கடத்தூர், வெங்கடாதாரஹள்ளி, மடத்தஹள்ளி, புதிரெட்டிப்பட்டி, தாளநத்தம், பில்பருத்தி. கடத்தூர், திண்டல்நூர், சில்லரஹள்ளி, சுங்கரஹள்ளி, மோட்டன்குர்ச்சி, ரேகடஹள்ளி. வேடியூர், நல்லகுட்லஹள்ளி, மணியம்பாடி, ஒடசல்பட்டி,
மொரப்பூர், நாவலை, எலவாடை, சுந்தரம்பள்ளி, ஜி.மூக்கனூர்பட்டி கோபிநாதம்பட்டி, கெரகோடஹள்ளி, தாசரஹள்ளி ஆகிய இடங்களில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
ஈரோடு மாவட்டத்தில் பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, கிரேநகர், கைக்கோலபாளையம், வடமலை கவுண்டன்பாளையம், பச்சகவுண்டன்பாளையம், கினிபாளையம், கரட்டூர் மற்றும் பாப்பம்பாளையம்.
மேல்திண்டல், கீழ்தண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுதானந்தன்வீதி, லட்சுமி கார்டன், வீரப்பமாபாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கடம்பாளையம், வாலிபுரத்தான்பாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
கரூர் மாவட்டத்தில் ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சாந்தைப்பேட்டை, பண்ணைப்பட்டி, ஏனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிக்காரன் வலசு, பள்ளபட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ் நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீதாப்பட்டி, ரெங்கராஜ் நகர், சௌந்தரபுரம், லிங்கமநாயக்கன்பட்டி
புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு.
காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில்.
அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தபாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
கிருஷ்ணகிரியில் தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை, ஆதலம், பாகிமனூர், அம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிபட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம், நடுப்பட்டு, கன்னடஹள்ளி, அத்திகனூர், கோட்டூர், பெருகோபனப்பள்ளி
பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவிநயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, நேரலக்குட்டை, வெங்கடசமுத்திரம், வரத்தனப்பள்ளி, காளிகோவில், சின்னத்தரப்பள்ளி, மெதுகானப்பள்ளி, ஜி.என்.மங்கலம்.
டவுன் காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுலூர், சாந்தபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி, பொத்தபுரம், பையூர், தேர்முக்குளம், பெரியண்ணன்கோட்டை, தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.


மதுரை மாவட்டத்தில் குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி. நகர், விஸ்வநாதபுரம், CEOA பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர், கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம்,
அரசு பாலி டெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, என்.என்.சாலை, ஏ.ஏ.சாலை, பி.பி.சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு.
சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எப்.எஃப்.ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
மேட்டூரில் வெள்ளாளபட்டி, கூத்தனூர், குக்கல்பட்டி, மேச்சேரி, எரகுண்டப்பட்டி, குதிரைக்காரனூர், செங்காட்டூர், அமரம், எம்.காளிப்பட்டி, பொட்டனேரி, மல்லிகுண்டம், பள்ளிப்பட்டி, சூரியனூர், கூனாண்டியூ ஆகிய பகுதியில் 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அதனாக்குறிச்சி, மாத்தூர், தூலார் சுரங்கங்கள், சிலுப்பனூர் ஆகிய இடங்களில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
புதுக்கோட்டை பகுதியில் குளத்தூர் அம்மாசத்திரம் சுற்றுப்புறம்,வடுகபட்டி சுற்றுப்புறம், ஆகிய பகுதியில் 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
சேலம் மாவட்டத்தில் ஐடி பார்க் II, எக்ஸ்பிரஸ், டால்மியா, சூரமங்கலம், ஐந்து சாலை, ஹைடெக், இன்ஜி. கல்லூரி, செங்கரடு, கருப்பூர், ஐடி பார்க்  வீராணம், வராகம்பாடி, தில்லை நகர், செல்லியம்பாளையம், அச்சங்குட்டப்பட்டி, மலையருவி, தொழில்துறை, TWAD, அம்மாபேட்டை, கன்னங்குறிச்சி, மில் எக்ஸ்பிரஸ், பொன்னம்பேட்டை
கோபர்ஸ்கா, கேஏஎஸ்பி, வேப்பிலைப்பட்டி, முத்தம்பட்டி, எம்.பெருமாபாளையம், கொளத்துகோம்பை, பெரியகொண்டாபுரம், சின்னகவுண்டாபுரம், சீலியம்பட்டி, அரசநத்தம், வாட்டர் ஒர்க்ஸ், நாகப்பட்டணம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வீரமரசம் பேட்டை, புடலூர், அச்சம்பட்டி,  புதிய ஹவுஷிங்குனிட், அருளானந்தா நகர் ஆகிய இடங்களில் ஆகிய பகுதியில் 9 மணி முதல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.
தேனி மாவட்டத்தில் சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னி சேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
திருவாரூர் மாவட்டத்தில் கோட்டூர், காளியக்குடி, பூதனூர், நல்லடை ஸ்ரீவாஞ்சியம், பகசாலி, எரவாஞ்சேரி, ராமாபுரம் சர்வமான்யம், நீடாமங்கலம், பச்சகுளம், ஆர்.பி.சாவடி  பகுதிகளில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பரவக்கல், கார்கூர், மோர்தானா, மீனூர், குளித்திகை, செண்டத்தூர், சோமலாபுரம், அழிஞ்சிக்குப்பம், கீழ்முருங்கை, எம்.வி.குப்பம், ஜலால்பேட்டை, வாத்திமனை, காதர்பேட்டை, துத்திப்பேட்டை, எம்.சி.ரோடு, மிட்டூர், லாலாப்பேட்டை, பாலபநத்தம், ஆலங்காயம், பூங்குளம், மிட்டூர், ஜமுனாமத்தூர், நரசிங்கபுரம், வெள்ளக்குட்டை, முல்லை,படகுப்பம், குனிச்சி, பள்ளப்பள்ளி, பெரியகரம், காசிநாயக்கன்பட்டி, லக்கிநாயக்கன்பட்டி, கண்ணாலபட்டி, சேவத்தூர், புதூர். காவலூர், ஜமுனாமத்தூர்,உப்பரப்பள்ளி, பெரும்பாடி, தட்டப்பாறை, மூங்கப்பட்டு, கிட்டப்பள்ளி, மீனூர், மோர்தானா, சின்னப்பள்ளி
கொரட்டி, குரும்பேரி, பெரம்புட், சுந்தரம்பள்ளி, சேவத்தூர், எலவம்பட்டி, மைக்காமேடு, தத்தகுளனூர், கவுண்டபானூர், காமாச்சிப்பட்டி கொரட்டி, குனிச்சி ஆகிய பகுதிகளில் 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
திருச்சி மெட்ரோவில் தேவதானம், லயன் டேட்ஸ், ஓயாமரி ஆர்டி, அண்ணா சிலை, சென்னை பாஸ் சாலை, ஆண்டவர் வாட்டர், காவேரி பாலம், எம்ஆர்வி என்ஜிஆர், பத்துவைங்கர், முன் லைன் மருத்துவமனை, சஞ்சீவி என்ஜிஆர்.
ஆண்டாள் வீதி, நாச்சியார் பாளையம், சாலை சாலை, விசாலாட்சி அவென்யூ, மாம்பல சாலை, மேல கொண்டையம் பேட்டை, பாளையம் பிஜேர், நவோப் தோட்டம், டபிள்யூபி ஆர்டி, மங்கல் என்ஜிஆர், தேவர் கன்னியர், சுபநிதி, சுப ஆர்,
தாயனுார்சந்தை, கல்குடி, எண்ணம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், வெள்ளிவடை, அம்மாபேட்டை, கரியம்பட்டி, மறவாணு சமுத்திரம், சத்திரப்பட்டி, ராம்ஜி என்ஜிஆர், சமத்துவபுரம்
பஞ்சாயத்து,செவந்தம்பட்டி,சடவேலம்பட்டி,அதிகாரம்,ஆலம்பட்டி,தேத்தூர்,உசிலம்பட்டி,அழகாபுரி,அக்கியம் பட்டி,ராமயபுரி,பிடாரிப்பட்டி,இக்கியகுறிச்சிக்கட்டுப்பாட்டுகள், ஆரடிப்பட்டி
சிட்கோ நிறுவனம், பெல் என்ஜிஆர், காலிங்கர் என்ஜிஆர், எம்.பி.சாலை, அண்ணா ரவுண்டானா, பெல் என்ஜிஆர், பெல், என்ஐடி, அசூர், சூரியூர், பொய்கைக்குடி, பிஎச் குவாட்டர்ஸ், பெல், ராவுத்தன் மேடு, துவாங்குடு,
புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகரும்பூர், எட்டரை, கொப்பு, ஆல்துறை, பெரிய கருப்பூர், மல்லியம்பத்து ஆகிய பகுதிகளில் 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
உடுமலைப்பேட்டை பகுதியில் அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி ஆகிய பகுதிகளில் 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
வேலூர் மாவட்டத்தில் ஜி.ஆர் பேட்டை, பரஞ்சி, கும்னிப்பேட்டை, மின்னல் மற்றும் சாலை சுற்றியுள்ள பகுதிகள் 9 மணி முதல் மாலை  5 மணி வரை மின்தடை ஏற்படும்.
விருதுநகர் மாவட்டத்தில் ஆவியூர், அரசகுளம், குரண்டி , புல்வாய்க்கரை, பூம்பிடகை, பிள்ளையார்குளம், ஆவரங்குளம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி ,கல்லுப்பட்டி, காரியாபட்டி, மந்திரிஓடை, பாப்பண்ணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படி மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!