நெஞ்சை உறைய வைக்கும் காட்சிகள்... எரிவாயு குழாய் வெடித்து விபத்து... 33 பேர் படுகாயம்!
Updated: Apr 1, 2025, 16:00 IST

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் அருகே செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ் என்ற அரசு எரிசக்தி நிறுவனத்திற்கு சொந்தமான காஸ் குழாயில் இன்று ஏப்ரல் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை வெடிப்பு ஏற்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த வெடிப்பு சம்பவத்தில் சுமார் 500 மீட்டர் நீளமுள்ள குழாயில் தீப்பிடித்து, பல நூறு அடி உயரத்திற்கு தீப்பிழம்புகள் எழுந்தன. இது குறித்த காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!