பரபரப்பு… ஊழல் புகாரில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது!

 

2019-ம் ஆண்டு சிமெண்ட் நிறுவனத்துடன் போடப்பட்ட 317 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. திட்டம் தொடங்குவதற்கு முன்பே 10 சதவீத நிதியை ஒதுக்கீடு செய்ததாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர்.

சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை அடுத்து ஆந்திரா முழுவதும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. திருப்பதி - திருமலை இடையே மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை