பிரபல நடிகர் நடுரோட்டில் படுத்து  போராட்டம்!! பரபரப்பு!!

 

நேற்று ஆந்திர முன்னாள் முதல்வர்   சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஆந்திராவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.  பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவுக்கு ஜனசேனா கட்சி துணை நிற்கும். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறியுள்ளார்.  

சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க ஒத்துழைக்குமாறு காவல்துறை அதிகாரிகள் அவரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவர் கேட்காததால் காவல்துறை பவன் கல்யாணை கைது செய்தது.  தடுப்புக் காவலில் கைது செய்துள்ளதால், நீதிபதி முன் ஆஜர்படுத்த தேவையில்லை எனக் கூறினர்.  சந்திரபாபு நாயுடுவிடம் தொடர்ந்து 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை