இலவச எல்பிஜி கேஸ் சிலிண்டர் பெறுவதற்கான வாய்ப்பு... !!​​​​​​​

 

உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஃபிரோசாபாத்தில் வசிப்பவரா நீங்கள், உஜ்வாலா திட்டத்தின் கீழ் கிடைக்கும் இலவச கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை என்றால், கவலைப்படத் தேவையில்லை. இலவச காஸ் சிலிண்டர்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதிகமானோர் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்தகவலை மாவட்ட வழங்கல் அலுவலர் ஃபிரோசாபாத் தெரிவித்துள்ளார்.


ஃபிரோசாபாத் மாவட்ட வழங்கல் அலுவலர் ஸ்வீட்டி குமாரி கூறுகையில், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் காஸ் ஏஜென்சிகளில் இலவச காஸ் சிலிண்டர் பெறுவதற்கான விண்ணப்பங்கள் தேதி மாற்றப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் பிப்ரவரி 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும், உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகள் காஸ் ஏஜென்சிகளிடம் முன்பணம் செலுத்தி சிலிண்டரை வாங்குவார்கள்.அவர்கள் உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை மானியமாக திரும்பப் பெறுவார்கள் என்ன சந்தோஷமான செய்திதானே !.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க