பெரும் பரபரப்பு.. தங்க நகை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..!

 

கோவை மதுக்கரை அருகே தங்க நகை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. சல்மா நகர் விவேகானந்தா சுக்குக் பகுதியில் தங்க நகைப் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

கோவை விவேகானந்தா சதுக்கத்தில் தங்க நகை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில்,  இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தற்போது குடோன் முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமாகின.

சுமார் 5 கிலோமீற்றர் தூரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கோவை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ அருகில் உள்ள அனைத்து குடோன்களுக்கும் பரவியது. நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க