மலாவி துணை அதிபர் உட்பட 10 பேர் விமான விபத்தில் பலி... பெரும் சோகம்!

 

 தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் மாயமானது. இதனையடுத்து   துணை அதிபர் டாக்டர் சவுலோஸ் சிலிமா உட்பட 10 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த விமானம் மலாவியின் தலைநகரான லிலோங்வேயில் இருந்து புறப்பட்டு  Mzuzu சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, ​​மோசமான வானிலைக்கு மத்தியில் ராடாரில் இருந்து காணாமல் போனதாகத் தெரிகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!